
18.11.10
அன்று தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத் (TNTJ), நபி வழி அடிப்படையில் பெருநாள் தொழுகையை அறிவித்தது . இந்த முறையை பல எதிர்ப்புக்கு மத்தியில் கொண்டாடப்பட்டது .
இந்த கொண்டாட்டத்தில் உறுதி மிக்க சில தௌஹீத்வாதிகளை இனம் காட்டியது என்றாலும் ,
பலர் நாங்களும் தௌஹீத்வாதிகள் தான்
நாங்களும் குர் ஆன் & சுன்னா வை தான் பின்பற்று கின்றோம் என்று சொல்லியிருப்பவர்கள்
இந்த பெருநாள் கொண்டாடத்தில் ஊருடன் ஒத்து போனார்கள் ,
கொள்கையில் உறுதி இல்லாமல் இந்த போலி ஒற்றுமை வாதிகளை இனம் காட்டிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் .!!
இப்படிக்கும் .
குர் ஆன் & சுன்னா ஊழியன்
அன்வர் அலி .அ