இறைவனை சிந்திக்காதவர்கள்

இறைவனை சிந்திக்காதவர்கள் இன்னும் அவர்கள் (சிந்தித்து) படிப்பினைகள் பெறுவதற்காக இந்த குர்ஆனில்(பல்வேறு) விளக்கங்களைகூறியுள்ளோம். (அல்குர்ஆன் 17:41)

இத்தளம் பற்றி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...

                         புதுமடம் தவ்ஹீத் இணையதளத்திற்கு வருகைத்தரும் உங்கள் அணைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டுமாக ...

                               இத்தளம் உங்கள் அறிவு தேடலின் முயற்சிக்கு முத்தான பல தகவல்களை தருவதோடு , வெளிநாட்டில் வாழும்  புதுமடம் சகோதரர்களுக்கு ஊரில் நடக்கும் நிகழ்வுகளை படம் பிடித்து காட்டவும், குர்ஆனுக்கும், குர்ஆனுக்கு முரண்படாத ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு செயல்படும். இதற்கு மாற்றமாக  மார்க்கத்தில் இல்லாத பித்அத்தான காரியங்களோ,  இணை வைப்புச் செய்திகளோ இதில் இடம் பெறாது. மாறாக இதுப்போன்ற காரியங்களை அவ்வப்போது விமர்சனத்திற்கு ஆட்படுத்தப்படும்.  
                                                  
"விவேகத்துடனும்,அழகிய அறிவுரையுடனும்உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செயவிராக!" 
                                                                                                             (அல் குர்ஆண் 16:125)