



திருச்சியில் வெள்ளிக் கிழமை. 17.12.2010
மாணவர்களுக்காக சிறப்பு வழி காட்டி முகாம் நடந்தது .
இதில் சகோதரர் . பக்கீர் முஹம்மது அல்தாபி . (TNTJ மாநில தலைவர் ) கலந்து கொண்டு சிரப்புரை ஆற்றினார்
.
மாணவர் சமுதாயத்திடம் அழைப்புப்பணி (தவா ) மிகவும் பின் தங்கி உள்ளது . அதை விரிவுபடுத்த வேண்டும் . அணைத்து தரப்பு மக்களும் நேர் வழியை பின்பற்ற வேண்டும் . என்ற ஓரே நோக்கத்திற்காக இந்த வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது .
.
மாணவர் சமுதாயத்திடம் அழைப்புப்பணி (தவா ) மிகவும் பின் தங்கி உள்ளது . அதை விரிவுபடுத்த வேண்டும் . அணைத்து தரப்பு மக்களும் நேர் வழியை பின்பற்ற வேண்டும் . என்ற ஓரே நோக்கத்திற்காக இந்த வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது .
அல்தாபி பேசியது ;
அழைப்புப்பணி பற்றிய சிறப்பு .
அதை செய்யாமல் இருந்தால் வரும் வேதனை.
போன்ற நல்ல கருத்துள்ள விசையங்களை பகிர்ந்து கொண்டார்.
குறிப்பு :இதில் அணைத்து தரப்பு கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர் ,குறிப்பாக ஜமால் முஹம்மது கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர் .